“ஒரே மேடையில் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய்..!”
தமிழ் சினிமா தற்போது அசோக் குமார் தற்கொலை விவகாரத்தில் பரபரப்பாக இருந்தாலும் மறுபக்கம் மலேஷிய கலைநிகழ்ச்சிக்கு பரப்பாக தயராகிவருகிறது.
நாசர் ,விஷால்,கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் பொறுப்பேச்சதும் முதல் வேலையாக சங்க கட்டிடம் காட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் . இதற்கு முதல்கட்டமாக சென்ற வருடம் ஸ்டார் கிரிக்கெட் என்று விளையாட்டுப்போட்டி நடத்தி நிதி திரட்டினார் .தற்போது அதைபோல் அடுத்த வருடம் ஜனவரி 6ம் தேதி கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகள் நடத்தி நிதி திரட்ட உள்ளனர் .இதில் சக கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும் .
இந்த நிகழிச்சியில் கலந்து கொள்ள முக்கிய நடிகர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது . ரஜினி,கமல்,விஜயகாந்த் மற்றும் விஜய் அவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சில் கலந்து கொள்வதாக சொல்லி இருக்கின்றனர் .
No comments:
Post a Comment