ஓகி புயல் எதிரொலி சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை ! - NEWS NOW

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday 30 November 2017

ஓகி புயல் எதிரொலி சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை !

 ஓகி புயல் எதிரொலி சபரிமலை  பக்தர்களுக்கு   எச்சரிக்கை !

பத்தனம்திட்டா  :  ஓகி  புயல் தீவிரமடைந்து வருவதால் பாதுகாப்பு  கருதி பயணத்தை  தவிர்க்குமாறு பத்தனம்திட்டா மாவட்ட  நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது .


கன்னியாகுமரி, கேரள கடல் பகுதியில் நிலை கொண்டிரு க்கும்  ஓகி  புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இந்த பகுதிகளில்  கனமழை மற்றும் பலத்த காற்று வீசும்  என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது .
திருவனந்தபுரம்  கடலுக்கு அருகே 70 கிலோ மீட்டர்  தொலைவில் மையம் கொண்டுள்ளதாக பத்தனம்திட்டா  மாவட்ட பி நியர்வகம் தெரிவித்துள்ளது. 
எனவே அசம்பாவிதங்களை  தவிர்க்க இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு கேட்டு  கொள்ளப்பட்டுள்ளது . 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here