ஓகி புயல் எதிரொலி சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை !
பத்தனம்திட்டா : ஓகி புயல் தீவிரமடைந்து வருவதால் பாதுகாப்பு கருதி பயணத்தை தவிர்க்குமாறு பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது .
கன்னியாகுமரி, கேரள கடல் பகுதியில் நிலை கொண்டிரு க்கும் ஓகி புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இந்த பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது .
திருவனந்தபுரம் கடலுக்கு அருகே 70 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட பி நியர்வகம் தெரிவித்துள்ளது.
எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது .
கன்னியாகுமரி, கேரள கடல் பகுதியில் நிலை கொண்டிரு க்கும் ஓகி புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இந்த பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது .
திருவனந்தபுரம் கடலுக்கு அருகே 70 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட பி நியர்வகம் தெரிவித்துள்ளது.
எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment